பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக பொதுப்பணித்துறை முடிக்கி விட்டுள்ளது. இதனிடையே, கனமழையை எதிர்கொள்வதற்கு, அனைத்து மீட்புக்குழுவினரும் தயார் நிலையில் இருப்பதாகவும், தமிழகத்திற்கு எடுக்கப்பட்டு வரும் அவசரகால நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் மாவட்டத்தலைநகரில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைகள் தொடர்ந்து, தங்களுடன் தகவல்களை பரிமாறிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Classic Right sidebar பருவமழை, முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி, மதுரை, edappadipalanisami, edappadi தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zQcK5B
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment