Thursday, October 4, 2018

குஜராத்தில் வேகமாக பரவி வரும் பன்றிக்காயச்சல் - 53 பேர் பாதிப்பு

குஜராத் மாநிலம் சூரத்தில் பன்றிக்காயச்சலால் பாதிக்கப்பட்ட 53 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

குஜராத் மாநிலம் சூரத்தில் பன்றிக்காயச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 53 பேர், பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையை, பன்றிக்காயச்சலை தடுக்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Classic Right sidebar Gujarat, Swine Flu, குஜராத், பன்றிக்காய்ச்சல் இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ygq8ha
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment