Thursday, October 4, 2018

சென்னை துறைமுகத்தில் இந்திய - வியட்நாம் கடலோர காவல்படையினர் கூட்டுப்பயிற்சி

புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியா, வியட்நாம் கடலோர காவல்படையினர் சென்னை துறைமுகத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய கடலோர காவல்படை ஜப்பான், கொரியா, வங்க தேசம் உட்பட சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு வியட்நாம் கடலோர காவல்படையுடன் புது டெல்லியில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதன்படி சிஎஸ் பி 800 1 என்ற வியட்நாம் கடலோர காவல்படை கப்பல் சென்னை வந்துள்ளது. சியாய் ஹாப் டாக் 2018 (Sahyog Hop Tac 2018 )என்று பெயரிடப்பட்ட இந்த கூட்டுப் பயிற்சியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 கப்பல்களும், ஒரு டார்னியா ஹெலிக்காப்டரும் பங்கேற்கின்றன.

Classic Right sidebar புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய கடலோர காவல்படை, சென்னை துறைமுகம், Chennai Port, MoU, Vietnam, India தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yc9Wha
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment