முதலமைச்சரை எச்சரிக்கும் விதத்திலும், கூவத்தூரை அடையாளம் காட்டியவனே நான் தான் என்று பேசியும் அனைவரையும் அதிர்ச்சியும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியவர் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.-வுமான கருணாஸ்.
கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள கருணாஸ் உடன் எமது செய்தியாளர் ராஜா நடத்திய நேர்காணல் இதோ https://youtu.be/Er1qtiFAVGQ
Video Right sidebar Karunas, முக்குலத்தோர் புலிப்படை, கருணாஸ். அரசியல் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DKwhbn
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment