Monday, October 1, 2018

அணி தேர்வுக்குழுவினர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? - ஹர்பஜன் சிங் விமர்சனம்

இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்காததை தொடர்ந்து, தேர்வுக்குழுவினர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்று ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 4-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக, பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்த இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா இல்லை, தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார் என்று தனக்கு தெரியவில்லை என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதனை தன்னால் சீரணித்துக்கொள்ள முடியவில்லை என்றும் ஹர்பஜன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Classic Right sidebar harbajan singh, Rohithsharma, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பிசிசிஐ, ரோஹித் சர்மா, ஹர்பஜன் விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zK2pbq
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment