வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை நேரத்தில் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வந்தது. இரவு நேரத்தில் திடீரென அண்ணா நகர், அம்பத்தூர், கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் கனமழை செய்ய வாய்ப்பு உள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது.
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yb3SoX
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment