Thursday, October 4, 2018

சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி எப்போது.?

சபரிமலை கோவிலுக்கு செல்ல அடுத்த மாதம் 16ஆம் தேதி முதல் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. 

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற  உத்தரவுக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தேவசம் போர்டு கூறியிருந்தது. 

இந்நிலையில், அதாவது அடுத்த மாதம் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுவதாகவும்  அன்று முதல் சபரிமலைக்கு பெண்கள் வந்து அய்யப்பனை தரிசிக்கலாம் எனவும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

 

Classic Right sidebar சபரிமலை, பெண்கள், அய்யப்பன் கோயில், SabariMala, Ayyappan Temple இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QqMXq3
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment