Thursday, October 4, 2018

அனைத்து மீட்பு குழுவினரும் தயார் - தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு அறிவிப்பு

தமிழகத்தில் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி குறைவான நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டிருந்தது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , அனைத்து மீட்புக்குழுவினரும் தயார் நிலையில் இருப்பதாகவும், தமிழகத்திற்கு எடுக்கப்பட்டு வரும் அவசரகால நடவடிக்கைகள் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மாவட்டத்தலைநகரில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைகள் தொடர்ந்து, தங்களுடன் தகவல்களை பரிமாறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கனமழையை எதிர்கொள்வதற்கு, அனைத்து மீட்புக்குழுவினரும் தயார் நிலையில் இருப்பதாகவும், தமிழகத்திற்கு எடுக்கப்பட்டு வரும் அவசரகால நடவடிக்கைகள் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை  குழு தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் மாவட்டத்தலைநகரில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைகள் தொடர்ந்து, தங்களுடன் தகவல்களை பரிமாறிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Classic Right sidebar தமிழகம், Tamil Nadu, கனமழை, வானிலை ஆய்வு மையம், MeT, NDRF, தேசிய பேரிடர் மீட்புக்குழு தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2O58GXR
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment