இந்து சமய நிகழ்வுகளுக்கு மாநில அரசு தடையாக உள்ளது என பா.ஜ.க. மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.
சென்னை திருவொற்றியூரில் தாமிரபரணி புஷ்கர விழிப்புணர்வு ரதயாத்திரையைத் துவங்கி வைத்தற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தாமிரபரணி புஷ்கரணி விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
Classic Right sidebar தமிழிசை, பாஜக, tamilisai, BJP அரசியல்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2PpS0qN
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment