ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
ஜோத்பூரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவப் பகுதிக்கு விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்டதும், அங்கிருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இருப்பினும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Classic Right sidebar ஜோத்பூர், தீ விபத்து, fire accident, jodhpur இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zZFaKr
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment