இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் சந்தீப் சவுதரி இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் சவுதரி 60.01 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் இந்த தொடரில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
Classic Right sidebar பாரா ஆசிய விளையாட்டு, இந்தியா, தங்கப் பதக்கம், சந்தீப் சவுதரி, Asian Para Games, Javelin, Sandeep Chaudhary விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yfBpPV
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment