Monday, October 8, 2018

பார் நடத்துபவர் வீட்டில் மதுபானம் விற்பனை செய்வதாக இந்திய கம்யூ., கட்சிபோராட்டம்

சிவகங்கையில் பார் நடத்துபவர் வீட்டில் வைத்து மதுபானங்களை  விற்பனை செய்பவரை கைது செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்குடி அருகே உள்ளகல்லலில் அரசு மதுபானகடையில் பார் நடத்தும் சுரேஷ் என்பவர், இதுபோன்று மதுபானங்களை விற்பனை செய்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி இந்தப் போராட்டம் நடைபெற்றது. 

இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினார்.

 

Classic Right sidebar சிவகங்கை, போராட்டம் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2C0WiAK
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment