குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள காந்திநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள், மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டே வெளியேறினர்.
இது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. ஏற்கனவே இந்த கொள்ளை கும்பல் காந்திநகரில் இருவேறு இடங்களில் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்து உள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குத்தாட்டம் போட்ட கொள்ளை கும்பலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Classic Right sidebar கொள்ளை, கொள்ளையர்கள், குஜராத் மாநிலம் இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2pGW4Y6
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment