Thursday, October 4, 2018

கேரளா : சி.பி.எம் அரசின் ஆலோசகர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராகிறார் !

கேரள இடது முன்னணி அரசு, சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநில அரசின் ஆலோசகர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

The post கேரளா : சி.பி.எம் அரசின் ஆலோசகர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராகிறார் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2y6ksr5
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment