Monday, October 1, 2018

மத்தியப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பாளர்களை ஓட ஓடி விரட்டிய காவல்துறை

மத்தியப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றபோது  கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் வீடு புகுந்து விரட்டி விரட்டியடித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் சாலையோரப்பகுதிகளை  ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகளை கட்டியவர்களை அப்புறப்படுத்த காவல்வதுறையினர் சென்றனர்.அப்போது அங்கிருந்தவர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

இதைத் தொடர்ந்து  கலவரத் தடுப்பு படை காவல்துறையினர் அங்கு சென்று அவர்களை விரட்டி விரட்டி அடித்தனர்.வீடுகளுக்குள் மறைந்திருந்தவர்களையும் வீதிக்கு இழுத்து வந்த அடித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

 

Classic Right sidebar மத்தியப் பிரதேசம், தடியடி, போலீஸ், Madhya Pradesh, Police attack, Baton Charge இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NX1Cwt
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment