Monday, October 1, 2018

மகாத்மா காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

சென்னை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மெரினாவில் காந்தி சிலைக்கு கீழே வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு,  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Classic Right sidebar மகாத்மா காந்தி, Mahatma Gandhi, Chennai, சென்னை, TN CM Palaniswami, Banwarilal Purohit, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QmUm9A
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment