தமிழகத்தை அழிப்பதற்காகவே மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
ராசி மணல் அணை கட்டுமானப் பணியினை உடனே துவக்குவது, மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடகம அரசின் செயலை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒகேனக்கல்லில் விவசாயிகள் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர் பாண்டியன், உள்நோக்கத்துடன் மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்
Classic Right sidebar தமிழகத்தை அழிக்க கர்நாடக முயற்சி: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zLCTm0
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment