Monday, October 1, 2018

பாலியல் தொந்தரவு தருவதாக தந்தை மீது மகள் புகார்..!

கோவையில் தந்தையின் பாலியல் துன்புறுத்தல் தாங்க முடியாமல், மகளும், தாயும் அவர் பணிபுரியும் நிறுவனத்துக் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேரந்த ஜோசப் சுரேஷ் என்பவர் தனது மகள் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். அவர் அவினாசியில் உள்ள ரேவந்தா குழுமத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், தந்தை ஜோசப் சுரேஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதால், அதனை தாங்க முடியாமல், தாயுடன் இணைந்து மகள் டயானா கத்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

Classic Right sidebar கோவை, பலியல் தொந்தரவு, Coimbatore, sexual harassment தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OyhnZY
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment