Monday, October 1, 2018

200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் சபர்காந்தா என்ற இடத்தில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சபர்காந்தா என்ற இடத்தில்  குடிநீருக்காக 200 அடி ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. அதனை சரியாக மூடாத நிலையில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை அதில் விழுந்தது தெரிய வந்தது.

இதுபற்றிய அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் குழந்தையை உயிருடன் மீட்க போராடி வந்த நிலையில் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Classic Right sidebar Gujarat, குஜராத், baby, Borewell, Baby death, ஆழ்துளை கிணறு இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xQCe11
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment