பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தலையிடாது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 4 ஆண்டுகளில் இல்லாத அளவில் பேரலுக்கு 85 டாலராக உயர்ந்திருப்பதாக கூறினார். இதனால், வரியை குறைத்தாலும் விலையேற்றம் இருப்பதாக குறிப்பிட்டார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு குறைவு என இறக்குமதி செலவுகளை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
Classic Right sidebar பெட்ரோல், டீசல், தர்மேந்திர பிரதான், Dharmendra Pradhan, Petrol Price, Diesel Price அரசியல்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Rx8BtY
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment