Monday, October 8, 2018

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது...காரணம் என்ன..?

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். 

புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் சுமார் ஒருமணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரன் பத்திரிக்கையில் கட்டுரை வெளியானது. 

அந்த கட்டுரையில் ஆளுனரை பற்றி அவதூறாக எழுதியதாக, ஆளுனர் மாளிகை புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

 

Classic Right sidebar நக்கீரன், நக்கீரன் கோபல், NakkeeranGopal தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y8itCe
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment