Monday, October 1, 2018

பட்டப்பகலில் ஆடு ஒன்றை வேட்டையாடிய சிறுத்தை - பொது மக்கள் அச்சம்..!

உதகை அருகே பட்ட பகலில் சிறுத்தை ஆடு ஒன்றை வேட்டையாடிதைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உதகை நொண்டிமேடு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் அப்பகுதி மக்கள் வழக்கம்போல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, வனப்பகுதியில் இருந்து மின்னல்  வேகத்தில் வந்த சிறுத்தை ஒன்று ஆடு ஒன்றை கவ்விக் கொண்டு சென்றது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

Classic Right sidebar உதகை, சிறுத்தை, Ooty, Leopard தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OuhAgQ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment