இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை அபிராமிபுரத்தில் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு தொலைபேசி வழியாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Classic Right sidebar இயக்குநர் மணிரத்னம், Mani Ratnam, Chekka Chivantha Vaanam, Kollywood, Chennai, சென்னை, செக்கச் சிவந்த வானம் சினிமா 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Qm3WJW
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment