மதுரை மாவட்டம் மேலூரில் கனமழையால் 3 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நாற்றுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
மேலூர் அருகே ஆமூரில் பெய்த கனமழையால் அருகிலுள்ள கண்மாய் நிரம்பி வெள்ள நீர் வெள்ள நீர் வயல்களில் ஆர்ப்பரித்தது.
இதனால், ஆமூர் மற்றும் மருதூர் பகுதிகளை சேர்ந்த விவசாய நிலங்களில் நடப்பட்ட நாற்றுகள் தண்ணீரில் மூழ்கி அழுகியதுடன், மழை நீரிலும் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Classic Right sidebar கனமழை, நாற்றுகள் சேதம், மேலூர் தமிழகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2O9HNC2
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment