இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ நிர்வாகக்குழு வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.
தனியார் அமைப்பு என்று கூறிக்கொண்டு வரும் பிசிசிஐ, உலகிலேயே அதிக சொத்துகளைக் கொண்ட வலிமையான தன்னாட்சி கொண்ட அமைப்பாக உள்ளது. இந்நிலையில், மற்ற விளையாட்டு சங்கங்களைப்போல், பிசிசிஐ-யையும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் மத்திய தகவல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.
இதன்மூலம், கிரிக்கெட் வீரர்களின் ஊதியம், வாரியத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பிசிசிஐ பதிலளிக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிசிசிஐ நிர்வாகக்குழு, விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.
Classic Right sidebar பிசிசிஐ, கிரிக்கெட், BCCI, Cricket விளையாட்டு 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DR7anq
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment