சபாநாயகர் தனபாலை நீக்கக்கோரி கருணாஸ் கொடுத்துள்ள மனுவுக்கு அதரவு கொடுப்பது குறித்து தி.மு.க பரிசீலிக்கும் என சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த அழுத்தம் காரணமாக சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சந்தித்து திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபாநாயகர் தனபாலை நீக்கக்கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் கருணாஸ் அளித்துள்ள மனுவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து திமுக பரிசீலிக்கும் என்று கூறினார்.
Classic Right sidebar கருணாஸ், அன்பழகன், திமுக, DMK, Karunas, MLA அரசியல் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Iykuvy
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment