Monday, October 1, 2018

நீரவ் மோடியின் சொத்துக்கள் முடக்கம்..அமலாக்கத்துறை அதிரடி..!

ரவ் மோடிக்கு சொந்தமான 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியதாக நீரவ் மோடியை கைது செய்ய இந்திய அரசு முயற்சித்து வரும் நிலையில், நீரவ் மோடிக்கு சொந்தமான 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Classic Right sidebar நீரவ் மோடி, பஞ்சாப் நெஷனல் வங்கி, கடன் மோசடி, nirav modi, punjab national bank, PNB இந்தியா #PNBScam #NiravModi #PNB 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y3ECky
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment