பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் வருகிறது.
தற்போது கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புக்கருதி, சுற்றுலாப் பயணிகள் குளிக்க 5-வது நாளாக வனத்துறை தடைவிதித்துள்ளது.
Classic Right sidebar கும்பக்கரை, அருவி, குளிக்க தடை, Kmbakarai Falls தமிழகம் 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xVmYQO
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment