Wednesday, October 3, 2018

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு  3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேதியியல் துறையில் இந்தாண்டிற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. இதில், பிரிட்டனைச் சேர்ந்த சர் கிரிகோரி விண்ட்டர்,  அமெரிக்காவின் ஃபிரான்ஸிஸ் அர்னால்டு மற்றும்   ஜார்ஜ் ஸ்மித் ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. புரத வலுவாக்கம் மற்றும் புற்றுநோய்  சிகிச்சைக்கான ரசாயண கண்டுபிடிப்புகளுக்காக  இவர்கள் நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

Classic Right sidebar நோபல் பரிசு, வேதியியல் உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QtCnyF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment