Tuesday, October 2, 2018

3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இயற்பியல் துறையில் இந்தாண்டிற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

இயற்பியல் துறையில் இந்தாண்டிற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில்(Stockholm) நடைபெற்றது.

லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக அமெரிக்காவின் ஆர்த்தர் ஆஷ்கின்(Arthur Ashkin), ஃபிரான்ஸின் ஜெரார்டு மவ்ரோவ்(Gérard Mourou), கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்ட்லாண்டு(Donna Strickland) உள்ளிட்ட மூவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெறும் பெண் டோனா(Donna) என்பது குறிப்பிடத்தக்கது.

Classic Right sidebar Physics, Nobel Prize, Arthur Ashkin, Gérard Mourou, Donna Strickland, இயற்பியல், நோபல் பரிசு உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xTsGmg
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment