Wednesday, October 3, 2018

டீசல் விலை உயர்வை கண்டித்து 2வது நாளாக நாகை, காரைக்கால் மீனவர்கள் ஸ்டிரைக்

டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனார்.

மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலுக்கான வரியையும் முற்றிலும் நீக்க வேண்டும், விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் 1,800 லிட்டர் மானிய டீசலை 3,000 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும், கடலில் அச்சமின்றி மீன்பிடி தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனார்.

இதனால், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  விசைப்படகுகள் மற்றும்  4 ஆயிரம் நாட்டுப்படகுகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Classic Right sidebar மீனவர்கள் வேலை நிறுத்தம், Fisher man protest, Petrol Diesel Price, diesel price hike தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2O7waM9
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment