இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற மோடியின் சவடாலைப் பற்றிப் பொதுவெளியில் பேசினால் இன்று மக்கள் கடும் கோபத்தைக் காட்டி, எள்ளி நகையாடுகின்றனர். அந்த அளவுக்கு ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் எதிரியாக பிஜேபி அரசு அம்பலப்பட்டு நிற்கிறது.
from vinavu https://ift.tt/fWOuH10
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment