Sunday, July 24, 2022

ஸ்ரீமதி படுகொலை: தனியார்மய கொள்ளையை பாதுகாக்கும் நீதிமன்றம்!

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவியிர்கள் வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியாவது தொடர் நிகழ்வாக உள்ளதே இது நாட்டின் கல்வி அமைப்பு மக்களுக்கு எதிராக இருப்பது குறித்து இந்த கனவான்களுக்கு தெரியாதா? ஏதோ எதிர் பாராத நடந்த விபத்தைப் போல சித்திரிப்பது மோசடித்தானமாகும்.

from vinavu https://ift.tt/PA0KWlM
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment