Tuesday, July 19, 2022

கள்ளக்குறிச்சி : கொலைகார சக்தி பள்ளியை காப்பாற்ற வன்முறையை தூண்டுவது அரசுதான்! | மருது வீடியோ

தனியார் பள்ளி முதலாளிகள் மிரட்டல் விடுகிறார்கள். பள்ளிகளை மூடுகிறார்கள். அவர்களிடம் என்ன செய்தது திமுக அரசு. ஆனால், இங்கு மக்களை கைது செய்கிறது. 144 தடை உத்தரவை போட்டுள்ளது. எதற்கு இந்த அடக்குமுறை.

from vinavu https://ift.tt/6w5NEWz
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment