Tuesday, July 20, 2021

எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்

மணலை கொட்டுவதால் இங்குள்ள இறால்கள் உற்பத்தி தடைபடுவதோடு அவை அழிகின்றன. இப்படி மணல் கொட்டுவதால் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் எந்த உயிரும் உற்பத்தியாகாது என்கின்றனர் மீனவ மக்கள்.

from vinavu https://ift.tt/3eAk8pD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment