Monday, July 19, 2021

நள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் !

தருமபுரி எர்ரப்பட்டியில் விவசாயிகளுக்கு தெரியாமல் , இரவோடு இரவாக ஆயிரக்கணக்கான குழாய்களை குவித்து வைத்துள்ளனர். இதனை அறிந்த விவசாயிகள் 19.7.2021 (இன்று) காலை ஏர்ரப்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

from vinavu https://ift.tt/2UYIJgF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment