Monday, July 19, 2021

அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !

அரியானா அரசால் கோரிக்கான் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன. 20,000 மேலான குழந்தைகள், சிறுவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

from vinavu https://ift.tt/3io5jrp
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment