Thursday, July 1, 2021

தமிழகத்தில் அதிகரித்து வரும் தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை !

கடந்த 15 நாட்களில், 14,161 மாணவர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதில் 9,305 மாணவர்கள் தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்தவர்கள் என்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள்.

from vinavu https://ift.tt/2UXmkAB
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment