Monday, July 5, 2021

அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி

விசாரணைக் காலத்தையே தண்டனையாக மாற்றும் ஊபா உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களின் மூலம், சமூகச் செயற்பாட்டாளர்களை சித்திரவதை செய்கிறது அரசு. இதில் ஸ்டான்சுவாமிக்கு விசாரணக் காலம் மரணதண்டனையாக மாற்றப்பட்டது.

from vinavu https://ift.tt/2Ut27Cc
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment