Monday, May 17, 2021

பூவிருந்தவல்லி தூசான் ஆலை தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய சதி ! || பு.ஜ.தொ.மு

அநீதியை தட்டிக்கேட்டு விடக்கூடாது என்பதற்காக தனது பேச்சைக் கேட்கும் டம்மி சங்கத்தை வைத்து தொழிலாளர்களை ஒருவருடன் ஒருவரை மோதவிடுவது, பிளவுபடுத்துவது, மிரட்டுவது, பொய்க் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்வது என பேயாட்டம் போட்டது, நிர்வாகம்.

from vinavu https://ift.tt/3bCc8TE
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment