Friday, May 21, 2021

கொரோனா : தடுப்பூசி கொள்கையின் அரசியல் பொருளாதாரம்

பெருந்தொற்றால் மக்கள் தினம் தினம் இறந்துக் கொண்டிருக்கும் இந்த நிலைமையில், “தடுப்பூசியின் விலையை, அதன் கொள்முதலை, அதை தகுதியுள்ளவர்களுக்கு செலுத்துவதை வெளிப்படையாகவும் நெகிழ்வுத் தன்மையுடையாகவும் ஆக்கப்படும்” என்கிறது இந்திய அரசு. அதாவது, தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்களே அதன் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிறது இந்திய அரசு.

from vinavu https://ift.tt/3f37Wyi
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment