Thursday, May 13, 2021

கொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் || ஸ்ரீதர் சுப்பிரமணியம்

உத்தராகண்ட் முதல்வர் கும்பமேளாவை ஆதரித்துப் பேசுகிறார். நாட்டின் பிரதமர் தனக்கு மாபெரும் கூட்டம் குழுமி நிற்பதைக் கண்டுப் பெருமிதமுற்று வியக்கிறார். அவர் அப்படி வியந்த அதே தினம் இரண்டு லட்சம் இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவை எல்லாம் அரசுகளின் செயல்தானே? இவற்றை எல்லாம் எப்படி மக்களின் தவறாகப் பார்க்க முடியும்?

from vinavu https://ift.tt/33JHFhO
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment