Friday, May 14, 2021

லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு

சுகாதாரக் கணக்கீடு மற்றும் அளவீட்டு நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டை சுட்டிக் காட்டி இந்தியாவில் கோவிட் மரணங்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சமயத்தில் 10 இலட்சத்தைத் தொடும் வாய்ப்புள்ளதாக லான்செட் தலையங்கம் எச்சரிக்கிறது. “அப்படி ஒன்று நிகழ்ந்தால், மோடி அரசாங்கம்தான், தானே உருவாக்கிய தேசிய பேரழிவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளது லான்செட் தலையங்கம்.

from vinavu https://ift.tt/3ofGLDn
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment