Thursday, May 20, 2021

கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!

ஒரே நாடு ஒரே கொள்கை என்று முழங்கியவர்கள், பேரிடர் காலத்தில் மாநிலங்கள் சுயமாக பன்னாட்டு கம்பெனிகளிடம் விலை பேசி தடுப்பூசியை வாங்கி கொள்ளுங்கள் என்று கையை விரித்து விட்டது. தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு அதிக விலையை நிர்ணயித்து, அதில் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்ளவே துடித்தனர்.

from vinavu https://ift.tt/3ow6gAB
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment