மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன் காந்தி, 52 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Classic Right sidebar மருத்துவமனை, காந்தி, மு.க ஸ்டாலின் தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2PaQYyq
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment