திருப்பூரில் பள்ளி வளாகத்தில் மாநகராட்சி சார்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில், மாநகராட்சி சார்பில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.
இதற்கு எதிராக மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்பள்ளியில் மீண்டும் பணிகள் நடைபெறுவதை அறிந்த பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Classic Right sidebar Tiruppur, திருப்பூர் தமிழகம் 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zRjEaF
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment