Tuesday, October 2, 2018

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் ரஞ்சன் கோகாய்

உச்சநீதிமன்றத்தின் 46 வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா நேற்றுடன் பதவி ஓய்வு பெற்றார். இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாயை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்தார். 

அதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்த பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ரஞ்சன் கோகாயுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 46 வது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதிவியேற்ற அவர், 2019 ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பார்.

 

Classic Right sidebar ரஞ்சன் கோகாய், உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி, SupremeCourt, Chief Justice, Ranjan Gogoi இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IxFqTr
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment