திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அதிமுகவின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் உள்பட 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை முடிவு செய்யவது குறித்தும் தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
Classic Right sidebar அதிமுக, திருப்பரங்குன்றம், பழனிசாமி, ADMK, Thiruparangundram அரசியல் 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OvNVUH
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment