Wednesday, October 3, 2018

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய அப்டேட் ?

தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 தினங்களில் கனமழை மற்றும் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது செய்தி குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வரும் 7-ம் தேதி முதல் அதிகனமழை முதல் மிக அதிகனமழை இருக்கும். வரும் 5-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அது வலுவடைந்து மண்டலமாக மாறி புயலாக மாறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி தென் மேற்கு வங்க கடலில் வரும் 8-ம் தேதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Classic Right sidebar இந்தியவானிலை, தமிழகம், கேரளா, வானிலை, chennaimeteorologicalcentre, ChennaiRains, Weather, WeatherUpdate, Rain, MeteorologicalCentre, WeatherUpdate இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zQqayd
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment