மொபைல் இணையதள சேவை பயன்பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லியில், 4வது தொழில் புரட்சிக்கான மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, சான்பிரான்சிஸ்கோ, டோக்கியோ, பெய்ஜிங்கிற்கு பிறகு, டெல்லியில் இந்த தொழில் புரட்சிக்கான மையம் திறக்கப்பட்டுள்ளது என்றும், 120 கோடி நாட்டு மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் மொபைல் இணையதள சேவை பயன்பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்றும் கூறினார்.
Classic Right sidebar Delhi, Narendra modi, Mobile Internet, டெல்லி, நரேந்திர மோடி, மொபைல் இணையதள சேவை இந்தியா 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QFeN1U
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment